புதியவைவிளையாட்டு செய்திகள்

பங்களாதேஷ் மற்றும் இலங்கை போட்டியில் தாமதம்

சீரற்ற காலநிலையால் இன்று இடம்பெறவிருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையிலான உலக கிண்ண போட்டி தாமதமாகியுள்ளது.

மழைக்காரணமாக மைதானம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலையால் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை ஜூன் 7 ஆம் திகதி நடைபெறவிருந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கான போட்டி காலநிலை மாற்றத்தால் தவிர்க்கப்பட்டு அவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க