இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல் கடமைக்காக நியமனக்கடிதங்களை பெற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பில் கருத்து

தேர்தல் கடமைக்காக நியமனக்கடிதங்களை பெற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தேர்தல் கடமைக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமூகமளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் கடமைக்கான நியமனக்கடிதங்களை மாற்றுவது அல்லது இரத்து செய்வது தண்டனைக்குரிய குற்றமாகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க