உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாரிய நிதிமோசடி10 வருட சிறைத்தண்டனை பெற்ற“சக்விதி ரணசிங்க”வுக்கு பிணை

1.62 பில்லியன் ரூபாய்கள் அளவில் நிதிமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக்விதி ரணசிங்க எனப்படும் சந்தன வீரக்குமாரவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த பிணை அனுமதியை வழங்கியது.

நிதிமோசடி குற்றச்சாட்டின்பேரில் சக்விதி ரணசிங்க கடந்த10 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்

கருத்து தெரிவிக்க