புதியவைவணிக செய்திகள்

மதுபானசாலைகளை மூடுவது குறித்து மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் கருத்து

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளையும் (செப்டம்பர் 21) நாளை மறுதினமும் (செப்டம்பர் 22) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜீ.குணசிறி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க