இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்குப்பெட்டிகளை விநியோகம் செய்யும் பணி இன்று ஆரம்பம்

நாளை (செப்டம்பர் 21 ) நடைபெறவுள்ள 09வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் முதற்கட்ட பணிகள் இன்று (செப்டம்பர் 20) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நாடளாவிய ரீதியிலுள்ள 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க