வெளிநாட்டு செய்திகள்

பிறந்தபோது உடனிருந்த தாதியை சந்தித்த ராகுல் காந்தி

3 நாள் பயணமாக கேரளா சென்றுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவரது சொந்த தொகுதியான வயநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த பயணத்தின் போது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு விவசாயிகள் மற்றும் பழங்குடியினரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது மக்கள் தங்களது குறை தொடர்பிலான மனுவையும் கையளித்துள்ளனர்

அத்தோடு ராகுல் காந்தி பிறந்தபொழுது தாதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜம்மா என்பவரையும் ராகுல் காந்தி சந்தித்துள்ளார்

கருத்து தெரிவிக்க