உள்நாட்டு செய்திகள்புதியவை

18 வயதை அடைபவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் குறுந்தகவல்

18 வயதை அடைபவர்களுக்கு தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழு குறுந்தகவல் அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.

15 வயதிற்கு மேற்பட்டோரின் விபரங்கள் நீண்டநாள் செயற்பாடுகள் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு 18 வயதாகும் போது ஞாபகமூட்டும் வகையில் குறுந்தகவல் அனுப்ப படவுள்ளது.

இலங்கையில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க