உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை மீண்டும் எழும்- இந்திய பிரதமர் நம்பிக்கை

“இலங்கை மீண்டும் எழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் இலங்கையின் ஆத்மாவை தோற்கடிக்கமுடியாது.

இலங்கை மக்களுக்கு இந்திய ஒத்துழைப்புடன் துணைநிற்கும்”

இவை இலங்கை வந்துள்ள இந்திய பிரதமரின் டுவிட்டர் பதிவுகள்.

கருத்து தெரிவிக்க