உள்நாட்டு செய்திகள்புதியவை

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐந்தாம் கட்ட பேச்சு!

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறுவதாக கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுவருகின்றன.

கருத்து தெரிவிக்க