உள்நாட்டு செய்திகள்புதியவை

சியாப்தீன் மொஹமட் செய்த சிசேரியன் குறித்து மருத்துவ பரிசோதனைகள்!

வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாபியினால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சிகிச்சை குறித்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியரிடம் சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தைபெற்றவர்களுக்கும் மீண்டும் மகப்பேறு கிடைக்காமை மற்றும் சிகிச்சையின் பின்னர் தென்பட்டுள்ள அறிகுறிகள் தொடர்பாக குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.

4000 சிங்கள பெண்களுக்கு சஹாப்டீன் சாபீ கருத்தடை செய்ததாகக் குற்றாச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதில், 733 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்த தாய்மாருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க