உள்நாட்டு செய்திகள்புதியவை

முன்னாள் பாதுகாப்பு செயலர் நாடாளுமன்ற தெரிவு குழுவில் முன்னிலை!

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ நாடாளுமன்ற தெரிவு குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று வியாழக்கிழமை முன்னிலையானார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமை ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு இந்த வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றது

கருத்து தெரிவிக்க