உள்நாட்டு செய்திகள்புதியவை

ஊழல்-மோசடிகள் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான அறிகையே இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க