உள்நாட்டு செய்திகள்புதியவை

காரைநகரில் மனிதம்- மரநடுகை

 

உலக மரநடுகை தினத்தையொட்டி யாழ்.காரைநகர் வெடியரசன் இலவசக் கல்விநிலையத்தில் இன்றையதினம் யாழ்.பல்கலையின் மனிதம் அமைப்பினால் மரக்கன்றுகள் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழலில் மரங்களின் முக்கியத்துவத்தையும் சூழல் பாதுகாப்பின் அத்தியாவசியத்தையும் சிறுவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் மனிதம் அமைப்பினால் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க