வடக்கு செய்திகள்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

தியாகி பொன் சிவகுமாரனின் 45 வது நினைவு தினம்  இன்று  உரும்பிராயில்  உள்ள நினைவில்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.

கருத்து தெரிவிக்க