உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கம்பஹா, பஸ்யால சந்தியில் புத்தர் சிலை உடைப்பால் பதற்றம்!

கொழும்பு – கண்டி வீதியிலுள்ள பஸ்யால சந்தியில், பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியிலுள்ள கடை ஒன்றின் முன்னால் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க