ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
கட்சி தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க