பொன்மொழிகள்

உள்ளத்திற்கு உண்மையாய் இரு!

  • நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
  • ஒருவர் துன்பப்படும் போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.
  • கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராதவனே குருடன்.

கருத்து தெரிவிக்க