உள்நாட்டு செய்திகள்புதியவை

ரிஷாட்டுக்கு எதிராக பிக்குமார்கள் சாகும்வரையில் உண்ணாவிரத போராட்டம்!

ரிஷாட் பதியூதினுக்கு எதிராக மாத்தறையில் பிக்குமார்கள் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாத்தறையில் விகாரை ஒன்றுக்கு முன்னால் பிக்குமார்கள் இன்று 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரிஷாட் பதியூதினை கைது செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள் கூடி தமது ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க