உள்நாட்டு செய்திகள்புதியவை

மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறித்து முறையிடலாம்!

குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறித்த முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள  விஷேட  குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்டு விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை முறைப்பாடுகளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க