உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முசம்மில்!

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முசம்மில் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி பல்வேறு எதிர்ப்பை அடுத்து தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து,  கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் பதவியேற்றார்.

ஏ.ஜே.எம். முசம்மில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கொழும்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க