உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் விபத்து. ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா நெடுங்கேணியில் ஈருருளியில் பயணித்தவர் மீது இராணுவ ஜீப் வாகனம் மோதியது.

இதன்போது ஈருருளியில் பயணித்தவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நெடுங்கேணி மகாவித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சேனைப்புலவைச் சேர்ந்த 65 வயதான எஸ் பேரம்பலம் என்பவர் உயிரிழந்தார்.

கருத்து தெரிவிக்க