உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு – முறிப்புப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல்

முல்லைத்தீவு – முறிப்புப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி முல்லைத்தீவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வாகனத்தின் மூலம் கொண்டுசெல்ல முற்பட்டபோதே வனவளப் பிரிவினர் குறித்த வாகனத்தினை பிடித்துள்ளனர்.

மேலும் குறித்த மரக்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் ஏனையோர் தப்பி ஓடியுள்ளனர்.

 

கருத்து தெரிவிக்க