உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பெருந்தொகை பணத்தை நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்த ரிசார்ட் திட்டமாம்

அமைச்சர் ரிசார்ட் பதியூதீனால், அவர்களது உறவினர்கள் மற்றும் தொடர்புடையோர்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை பிரித்து நாட்டிலிருந்து கொண்டுசெல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரனசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டுக்கு கொண்டுசெல்லவிருந்த பணத் தொகையானது ஒருபில்லியன் ரூபாவென்பதுடன் இதன் காரணமாக அசாதாரண நிதி பரிமாற்றம் மேற்கொள்ளும் வங்கிக் கணக்கை முடக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரனசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க