உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

காவல்துறை அதிபருக்கு எதிரான விசாரணைக்கு முழுஅமர்வு நீதியரசர்கள்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் காவல்துறை அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவை விசாரணை செய்ய ஐந்துபேரைக் கொண்ட நீதியரசர் குழாம் அமைக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் இன்று இந்தக்கோரிக்கையை உயர்நீதிமன்றி;ல் விடுத்தார்.

இதேவேளை இந்தக்குற்றச்சாட்டின்பேரில் தம்மை பதவியில் இருந்து இடைநிறுத்தமைக்கு எதிராக காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் அடிப்படை உரிமைமீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க