உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மோடி தலைமையில் புதிய அரசாங்கம் இன்று பதவி ஏற்பு

நரேந்திர மோடி  2-வது முறையாக பிரதமர் ஆகிறார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், அவரது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவி ஏற்கிறது.

 நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி  வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.

என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி  அரசாங்கம் அமைக்கிறது.

கருத்து தெரிவிக்க