உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலங்கையில் ஐக்கிய நாடுகள் படை- மறுக்கிறது அரசாங்கம்

இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் படையினர் வந்திருப்பதாக வெளியான தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது.

இலங்கையின் இராணுவ வாகனம் ஒன்று முழுவெள்ளை நிறப்பூச்சு செய்யப்பட்டு கொழும்பு வீதிகளில் பயணித்தமையை அடுத்தே இந்த தகவல் வெளியானது.

எனினும் இந்த தகவலை மறுத்துள்ள பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவன் விஜேவர்த்தன வெள்ளை நிறமாக்கப்பட்ட வாகனம், மாலியில் உள்ள இலங்கையின் அமைதிப்படையினருக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்

சமூக வலைத்தளங்கிலேயே இந்த செய்தி பரப்பப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க