உள்நாட்டு செய்திகள்

தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க மைத்திரி, மஹிந்த கூட்டணி மறுப்பு

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று கூட்டு எதிரணியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இன்று அறிவித்தன.

” ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட நாம் தயாரில்லை.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க