உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மலரவுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ” உங்கள் தலைமைத்துவத்தை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பது மிகப்பெரிய வெற்றியூடாக உறுதியாகின்றது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடையும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க