உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

முள்ளிவாய்க்காலில் எலும்புக்கூடு – அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குரிய சீருடையுடன் எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

முல்லைத்தீவு , முள்ளிவாய்க்கால் 681 ஆவது படைதலைமையகத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்தே கடந்த 17 ஆம் திகதி எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில், தடயவியல் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

கருத்து தெரிவிக்க