சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

வலுவடையும் மேற்கிந்திய தீவுகள் அணி

உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த அணி வலுவானதாக மாறும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் எதி;ர்வரும் 30ஆம் திகதி உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இந்தநிலையில் பொலாட், பிராவ்வோ ஆகியோரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க