சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

விருதுப் பெற்றார் ரொனால்டோ

இத்தாலியின் சீரியா ஏ தொடருக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

இத்தாலியின் கழகங்களுக்கு இடையிலான தொடரிலேயே அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்தப்போட்டித் தொடர்பி;ல் அவர் யுவன்டர்ஸ் அணிக்காக 30போட்டிகளில் 20 கோல்களை அடித்துள்ளார்.

அத்துடன் 8 முறை சக வீரர்களுக்கு கோல்களை அடிக்க உதவியுள்ளார்.

கருத்து தெரிவிக்க