இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதிக்கும் IMF உயர்மட்டக்குழுவின் பிரதிநிதிகளுக்குமிடையே சந்திப்பு

நேற்று (அக்டோபர் 03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீக்கப்பட்ட கடன் வசதியின் 4வது தவணையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க