உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈரானில் விஷ சாராயம் அருந்தியவர்கள் உயிரிழப்பு

ஈரானின் மசர்தரன் மற்றும் கிலன் பகுதிகளிலும் மேற்கு ஹமதான் மாகாணத்திலும் மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை அருந்திய 26 பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க