இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ்குமிடையே சந்திப்பு

நேற்று (அக்டோபர் 03) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரான மார்க் அண்ட்ரூ பிரான்ஸ்குமிடையே ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க