இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீதரனுக்குமிடையே சந்திப்பு

இன்று (அக்டோபர் 01) ஜனாதிபதி அலுவலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க