உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் கத்திக்குத்து

நேற்று (செப்டம்பர் 30) சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதோடு 15 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இக்கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட 33 வயதுடைய லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க