இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வினாத்தாள் கசிவு தொடர்பில் குற்றச்சாட்டு

அனுராதபுரம் அலவ்வ பகுதியில் மேலதிக வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவரால் கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்சப் செயலி மூலம் பகிரப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அதற்கிணங்க குறித்த சம்பவம் தொடர்பில் வினாத்தாளை தயாரித்த உரிய அதிகாரிகள் குழுவிடம் இன்று (செப்டம்பர் 17) விசாரணை நடாத்தப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க