இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

போதைப்பொருளுடன் கைதான நபர்கள்

கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும் இரத்மலானை பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 10.200 மில்லிகிராம் மற்றும் 6.500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க