புதியவைவணிக செய்திகள்

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள 2,252 இளைஞர்களுக்கு 5 வருடங்கள் 5 மாத காலத்திற்கு இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் செப்டெம்பர் 12ம் மற்றும் 18ம் திகதிகளில் இஸ்ரேல் செல்லவிருக்கும் 69 இளைஞர்களுக்கு கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 09) அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் விமான டிக்கெட்டுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க