இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அனுரகுமார

நேற்று (ஓகஸ்ட் 23) மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் முன்னாள் மாணவக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க சாதாரண மக்களினதும் ஆட்சியாளரினதும் நோக்கங்களை இணைக்கும் அரசாங்கம் கட்டியெழுப்பப்படுமென அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க