உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கேரளாவில் அதிகரித்துள்ள எலிக்காய்ச்சலின் தாக்கம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பருவமழை காரணமாக எலிக்காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

அதற்கிணங்க கேரளா மாநிலத்தில் எலிக்காய்ச்சல் தாக்கத்தினால் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க