உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

2025 இல் நல்ல அறுவடை கிடைக்கும்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

நேற்று (23) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2025 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நல்ல அறுவடை கிடைக்குமென நம்புகிறோம். இதேவேளை நான் ஜனாதிபதியான பின்னரான எல்லா போகத்திலும் நல்ல அறுவடை கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க