புதியவைவெளிநாட்டு செய்திகள்

செங்கடலில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல்!

இஸ்ரேல் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து செயற்பட்டு வரும் நிலையில் செங்கடல் வழியாக பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த தாக்குதல் காரணமாக கப்பல் எரிந்த நிலையில் கடலில் மிதந்துக் கொண்டிருப்பதாகவும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க