புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் கருத்து

சுற்றுப் பயணிகளின் வருகை தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஓகஸ்ட் மாதத்தில் முதல் 4 நாட்களில் 26,889 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவற்றுள் இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க