புதியவைவணிக செய்திகள்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய உயர்மட்டக்குழு

இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறிவதற்காக அடுத்த மாதம் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இக்குழுவின் வருகையானது இலங்கை-இந்திய நாட்டின் உறவை மேலும் வலுப்படுத்துமென நம்பப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க