இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து வே.இராதாகிருஷ்ணன் கருத்து

நேற்று (ஜூலை 14) பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாதெனவும் தேர்தல் நடாத்தப்படுவது உறுதியெனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் நடைபெறவிருக்கும் தேர்தலில் சஜித் பிரேம தாச வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாவாரெனவும் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க