இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பதுளை-ஹல்பே பிரதேசத்தில் பேருந்து விபத்து

இன்று (ஜூலை 06) பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பதுளை எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் போது பேருந்தில் பயணித்த 18 பேரில் 9 பேர் காயமடைந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க