உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

24 மணித்தியாலங்களுக்குள் 1403 சந்தேக நபர்கள் கைது!

யுக்திய விசேட சுற்றிவளைப்பின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது 24 மணித்தியாலங்களுக்குள் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 57 பேர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க