உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மலேசியா சர்வதேச விமான நிலையத்தில் வாயு கசிவு

நேற்று (ஜூலை 04) மலேசியா கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பொறியியல் முனையத்தில் வாயு கசிவு காரணமாக 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் விமான சேவையில் எவ்வித இடையூறும் ஏற்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க