புதியவைவெளிநாட்டு செய்திகள்

பெரில் புயலால் பல உயிர்சேதம்!

அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஜமைக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பெரில் புயலால் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், புயல் பாதிப்பால் ஜமைக்காவில் 9 பேர், வெனிசுலாவில் 3 பேர், கிரேனடா தீவில் 3 பேர், செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரேனடைன்ஸ் தீவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க